Thursday, May 28, 2009

யாரிடம் சொல்ல........

பகிர்தல் அற்ற 
வெறுமையின் இரவில்
தனிமையாய்
அழுது கொள்கிறேன்...

யாரிடம் சொல்வேன்
நீ என்னை
களவாடி போன பொழுதை.....